தென்னாப்பிரிக்காவில் உள்ள Mpaluzi பகுதியில் ராட்ஷச மனிதனின் காலடித்தடம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இந்த காலடித்தடம் கிரானைட் கல்லில் பதிந்துள்ளதிலிருந்து இது ஏறத்தாழ 200 மில்லியன் வருடத்திலிருந்து 3 பில்லியன் வருடத்திற்கு முந்தையதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த காலடியின் நீளம் நான்கு அடி.. !!! இந்த காலடி தடத்திற்கு சொந்தமான மனிதன்(??!!) கண்டிப்பாக 20 லிருந்து 22 அடி உயரமானவனாக இருந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்..
தமிழாக்கம் : செந்தில் .த
இந்த காலடியின் நீளம் நான்கு அடி.. !!! இந்த காலடி தடத்திற்கு சொந்தமான மனிதன்(??!!) கண்டிப்பாக 20 லிருந்து 22 அடி உயரமானவனாக இருந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்..
தமிழாக்கம் : செந்தில் .த